புதன், 7 செப்டம்பர், 2011

இரண்டாவ‌து வெற்றி ...!




வெற்றி
பெற்ற பின்
தன்னை அடக்கி
வைத்துக் கொள்பவன் 
இரண்டாம்முறை 
வென்ற 
மனிதனாவான்.



முதுகில் ஏறாதே..!



நீ 
வாழ்க்கையில்
முன்னேற 
வேண்டுமானால் 
உன்னுடைய 
கால்களால் 
நடந்து போ. 
மற்றவர்களின் 
முதுகின் 
மேல் ஏறிப் 
போக விரும்பாதே. 


வழி




முன் 
யோசனையுள்ளவன் 
வெளியே 
வருவதற்கும்
வழியைத் தெரிந்து 
கொண்டுதான்
உள்ளே 
நுழைவான். 



நேசம்


நீங்கள் 
நேசிக்கப்பட 
வேண்டுமென்றால் , 
நேசிப்பதற்கு 
அருகதை 
உடையவராய் 
இருங்கள்.