மதியின் சித்திரமும்... சிந்தனையும்...
நாம் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மையானதாகவே இருக்கட்டும்...
செவ்வாய், 11 அக்டோபர், 2011
எல்லாருக்குமே
உங்கள்
காதைக் கொடுக்கலாம்...
ஒரு சிலரிடம்
மட்டுமே
வாயைக்கொடுக்கலாம்...
சர்க்கரை
முழுக்க
முழுக்க
சர்க்கரையாக
இருந்து
விடாதே;
உலகம்
உன்னை
விழுங்கி
விடும்.
கடிகாரத்தில்
நேரத்தைப்
பார்க்காமல்
கடினமாக
உழைத்ததால்தான்
என்னால்
புதிய பொருட்களைக்
கண்டுபிடிக்க
முடிந்தது
- தாமஸ் ஆல்வா எடிசன்.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)