வெள்ளி, 2 செப்டம்பர், 2011

திரும்பி பார்க்காதே ...


 இனியவளே ....
 மீண்டும் ஒரு முறை 
 என்னை திரும்பி பார்க்காதே ...
 இழப்பதற்கு 
 இல்லை 
 இன்னொரு
 இதயம் ...!