திங்கள், 12 செப்டம்பர், 2011

காதல்

காதல் 
ஒரு 
கண்ணாடி 
குவளை; 
இறுக்கமாக 
பிடித்தால், 
உடைந்து 
விடும்; 
மெதுவாக 
பிடித்தால், 
கை நழுவி 
உடைந்து விடும்.

அம்மா


எல்லா 
இடங்களிலும் 
கடவுள் 
இருக்க முடியாது. 
ஆகவே அவர்
தாயைப்
படைத்தார்.

ஒற்றுமை



ஆடுகளின் 
ஒற்றுமை 
சிங்கத்தைப் 
பட்டினியாகப் 
படுத்திருக்கச் 
செய்கிறது.