மதியின் சித்திரமும்... சிந்தனையும்...
நாம் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மையானதாகவே இருக்கட்டும்...
திங்கள், 12 செப்டம்பர், 2011
காதல்
காதல்
ஒரு
கண்ணாடி
குவளை;
இறுக்கமாக
பிடித்தால்,
உடைந்து
விடும்;
மெதுவாக
பிடித்தால்,
கை நழுவி
உடைந்து விடும்.
அம்மா
எல்லா
இடங்களிலும்
கடவுள்
இருக்க முடியாது.
ஆகவே அவர்
தாயைப்
படைத்தார்.
ஒற்றுமை
ஆடுகளின்
ஒற்றுமை
சிங்கத்தைப்
பட்டினியாகப்
படுத்திருக்கச்
செய்கிறது.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)