வியாழன், 18 ஆகஸ்ட், 2011

திருமணம்

*திருமணம்
என்பது சாதாரண வாழ்வில்
நடக்கும் ஒரு நிகழ்ச்சி
என்று அலட்சியமாக
இருந்து விடாதே.
எதிர்காலத்தில்
உனது நிம்மதிக்கு
அதுதான் அஸ்திவாரம்.

தெய்வம்

எல்லார் இடத்திலும்
தெய்வம்உண்டு.
ஆனால்,
எல்லாரும்
தெய்வத்திடம் இல்லை.