வியாழன், 22 செப்டம்பர், 2011

யோசனை




உனக்கு 
நிறைய 
தெரிந்திருந்தாலும்
உன்

தொப்பியிடமும் 
யோசனை கேள்

“என் நண்பனின் புத்தகம்”.

”புத்தகங்களை யாருக்கும் இரவல் தராதீர்கள்.
அது உங்களுக்குதிரும்ப வராது.
என்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும்
என் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்”
-பிரெஞ்சு நாவலாசிரியர் அனடோல்
 

இவர் சுயசரிதை புத்தகத்தின் பெயர்
 “என் நண்பனின் புத்தகம்”.