மதியின் சித்திரமும்... சிந்தனையும்...
நாம் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மையானதாகவே இருக்கட்டும்...
வியாழன், 8 டிசம்பர், 2011
உழைப்பு
உழைப்பு
எந்த
மனிதனையும்
ஏமாற்றியதில்லை.,
மனிதன்தான்
உழைப்பை
ஏமாற்றுகிறான்...
வாழ்க்கை
தவறு
செய்யும்
மனிதனை
பார்த்து
தவறாக
பேசாதீர்கள் !
உங்கள்
வாழ்க்கை
இன்னும்
முடியவில்லை...
பட்டம்
தெருவில்
கிடக்கும்
காகிதமாக
யாரையும்
நினைக்காதே..
நாளை
அது
பட்டமாக
பறந்தால்
நீ
கூட
சற்று
நிமிர்ந்து
பார்பாய்...
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)