மதியின் சித்திரமும்... சிந்தனையும்...
நாம் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மையானதாகவே இருக்கட்டும்...
திங்கள், 22 அக்டோபர், 2012
அம்மா...
மரணமே
வந்தாலும்
அவளை
மறவாத
மனம்
வேண்டும்...
மீண்டும்
ஜனனம்
என்றாலும்
அதிலும்
அவளே
வேண்டும்...
உறவாக
அல்ல
என்
உயிராக...
அவள்
தான்
என்
தாய்...
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)