வியாழன், 26 ஜனவரி, 2012

"நாணயம்"


மனிதன்னா 
"நாணயம்" 
வேண்டும்!
மனிதன் 
வாழனும்னா 
"நாணயம்" 
வேண்டும்! 
"நா" நயம் 
இல்லாமல் 
வாழ்ந்திடலாம் ! 
ஆனால்
"நாணயம்" 
இல்லாமல் 
வாழமுடியாது..!

சிற்பம்


வாழ்க்கை 
என்பது 
ஓவியம்மல்ல, 
மாறி மாறி 
வரைய !
வாழ்க்கை 
என்பது 
சிற்பம் 
செதிக்கினால் 
செதிக்கியதுதான் ..!