மதியின் சித்திரமும்... சிந்தனையும்...
நாம் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மையானதாகவே இருக்கட்டும்...
புதன், 23 நவம்பர், 2011
கதவுகள்
நல்லவரோ,
கெட்டவரோ,
மரியாதையுடன்
சென்றால்
கதவுகள்
திறக்கின்றன ...
மரியாதை
மரியாதையைப்
போல
மலிவான,
அதேநேரம்
மதிப்புமிக்க
பொருள்
வேறில்லை...
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)