உன்
வேதனை
பலரை
சிரிக்க
வைக்கலாம்.
ஆனால்,
உன்
சிரிப்பு
ஒருவரைக்
கூட
வேதனைப்படுத்த
கூடாது.
நீ
நடந்து
போக
பாதை
இல்லையே
என்று
கவலைப் படாதே,
நீ
நடந்தால்
அதுவே
ஒரு
பாதை.
ஊசி
முனையில்
தவம்
செய்தாலும்
உன்னதுதான்
கிட்டும் ..
உலகத்திற்கு
வேண்டுமென்றால்
நீங்கள்
ஒரு
ஆளாக
இருக்கலாம்;
ஆனால்
யாராவது
ஒருவருக்கு
நீங்களே
உலகமாக
இருக்கலாம்.