மதியின் சித்திரமும்... சிந்தனையும்...
நாம் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மையானதாகவே இருக்கட்டும்...
வியாழன், 8 செப்டம்பர், 2011
ஏமாளி
பிறரைவிடத்
தான் புத்திசாலி
என்று ஜம்பம்
பேசுபவன்..!
ஆனால் ,
எளிதில்
பிறரிடம்
ஏமாந்து
விடுவான்.
கோடாரி
மிகவும்
உயரமான
மரத்திற்குக் கூட,
அடியில்
கோடாரி
காத்துக்
கொண்டிருக்கிறது.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)