வெள்ளி, 9 செப்டம்பர், 2011

வாழ்க்கை



ம‌னித‌ன் 
எப்ப‌டி வாழ்வ‌து 
என்று 
ஒவ்வொரு 
நாளும் 
க‌ற்றுக்கொண்டிருக்கிறான்...
ஆனால் ,
ஒரு நாளும் 
அப்ப‌டி 
வாழ்வ‌தில்லை..!

மனம்


உன்
கண்கள்  
அழகாக இருந்தால் ,
மற்றவர்கள் 
உனக்கு 
அழகாக தெரிவார்கள் ...!
உன் 
மனம் 
அழகாக இருந்தால் ,
மற்றவர்களுக்கு 
நீ 
அழகாக தெரிவீர்கள் ...!

சிங்க‌ம்




கோவில்களில்
 பலியிடுவது 
ஆடு மாடுகளைத்தான்;                                    
 சிங்கங்களை அல்ல!

முதலாளி ஆக‌லாம்..!



முதலில்
வேலைக்காரனாக 
இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். 
முதலாளி ஆகும்
 தகுதி தானாகவே வரும்.