மனிதன்
எப்படி வாழ்வது
என்று
ஒவ்வொரு
நாளும்
கற்றுக்கொண்டிருக்கிறான்...
ஆனால் ,
ஒரு நாளும்
அப்படி
வாழ்வதில்லை..!
உன்
கண்கள்
அழகாக இருந்தால் ,
மற்றவர்கள்
உனக்கு
அழகாக தெரிவார்கள் ...!
உன்
மனம்
அழகாக இருந்தால் ,
மற்றவர்களுக்கு
நீ
அழகாக தெரிவீர்கள் ...!
கோவில்களில்
பலியிடுவது
ஆடு மாடுகளைத்தான்;
சிங்கங்களை அல்ல!
முதலில்
வேலைக்காரனாக
இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
முதலாளி ஆகும்
தகுதி தானாகவே வரும்.