செவ்வாய், 18 அக்டோபர், 2016

கடமை

கடமை

நான் பண்பும் பெரூமையும்
உள்ள என்னுடைய கடமை
யிலிருந்து விலகி போகமாட்
டேன், என்னுடைய மக்களி
ன் நல்ல நியாயமான உரி
மைகளை விட்டுக் கொடுக்க
மாட்டேன். அதற்காக நீங்கள்
அருகாமையில் உள்ள தெரு
விளக்கு கம்பத்தில் என்னை
தூக்கு போட்டாலும் கவலை
இல்லை.
-புரட்சியாளர் அம்பேத்கர்.