தினமும் ஏன் இந்த ஓட்டம்?..
*என்று சலிப்புடன் கடிகாரம் பார்த்தேன்,* *அது என்னிடம் கேட்டது,* *நான் ஓடா விட்டால் என்ன செய்வாய்.*
*நான் தூக்கி எறிந்து விடுவேன் என்றேன்*
*அதற்கு அது கூறியது* *"நீயும் ஓடா விட்டால் இந்த உலகம் உன்னை தூக்கி எறிந்து விடும்"*
*That is LIFE.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக