மதியின் சித்திரமும்... சிந்தனையும்...
நாம் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மையானதாகவே இருக்கட்டும்...
வெள்ளி, 14 ஜூலை, 2017
ஆசை
ஆசை
இன்று என் ஆசைகளை நிறைவேற்றினால்
நாளை வேறு ஒன்றை கேட்பேன் என்பதாலோ என்னவோ
நான் கேட்பதை கடவுள் கொடுப்பதே இல்லை..!!!
புதன், 12 ஜூலை, 2017
தினமும் ஏன் இந்த ஓட்டம்?..
தினமும் ஏன் இந்த ஓட்டம்?..
*என்று சலிப்புடன் கடிகாரம் பார்த்தேன்,* *அது என்னிடம் கேட்டது,* *நான் ஓடா விட்டால் என்ன செய்வாய்.*
*நான் தூக்கி எறிந்து விடுவேன் என்றேன்*
*அதற்கு அது கூறியது* *"நீயும் ஓடா விட்டால் இந்த உலகம் உன்னை தூக்கி எறிந்து விடும்"*
*That is LIFE.*
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)