திங்கள், 22 அக்டோபர், 2012

அம்மா...


ம‌ர‌ணமே 
வ‌ந்தாலும் 
அவ‌ளை 
ம‌ற‌வாத‌ 
ம‌ன‌ம் 
வேண்டும்...
மீண்டும் 
ஜ‌ன‌ன‌ம் 
என்றாலும் 
அதிலும் 
அவ‌ளே 
வேண்டும்...
உற‌வாக‌ 
அல்ல‌ 
என் 
உயிராக‌... 
அவ‌ள் 
தான் 
என் 
தாய்...

கருத்துகள் இல்லை: