அன்பு
பன்பு
பாசம்
நேசம்
எல்லாம்
நிலையற்றது...
மாற்றமும்
ஏமாற்றமும்
என்றும்
நிலையானது..!
மரணமே
வந்தாலும்
அவளை
மறவாத
மனம்
வேண்டும்...
மீண்டும்
ஜனனம்
என்றாலும்
அதிலும்
அவளே
வேண்டும்...
உறவாக
அல்ல
என்
உயிராக...
அவள்
தான்
என்
தாய்...