அன்பு
பன்பு
பாசம்
நேசம்
எல்லாம்
நிலையற்றது...
மாற்றமும்
ஏமாற்றமும்
என்றும்
நிலையானது..!
மரணமே
வந்தாலும்
அவளை
மறவாத
மனம்
வேண்டும்...
மீண்டும்
ஜனனம்
என்றாலும்
அதிலும்
அவளே
வேண்டும்...
உறவாக
அல்ல
என்
உயிராக...
அவள்
தான்
என்
தாய்...
எப்படி
வேண்டுமானாலும்
சமையல்
செய்யுங்கள்.
ஆனால்
அன்புடன்
பரிமாறுங்கள்...!
நம்பிக்கையான
கனவுகளில்
இருந்துதான்
பொறுப்புகள்
ஆரம்பமாகின்றன...!
உலகில்
கற்றுக்
கொள்ள
இன்னும்
நிறைய
இருக்கிறது
என்னை
எச்சரித்துக்
கொண்டிருக்கிறது
என்
தோல்விகள்..!
பணிவு
பலவீணம்
அல்ல..,
அதுவே
பலம்..!
கோபத்தை
கட்டுப்படுத்துவதும்,
தாமதப்படுத்துவதுதான்
வீரம்.
உங்களுக்கு
என்ன
உரிமை
வேண்டுகிறீர்களோ,
அதையே
பிறருக்கு
அளியுங்கள்..!
மவுனமாக
இருந்த
இருந்த
போது
சந்தித்தோம்,
பேசும்
போது
பிரிந்து
விட்டோம்..!
முயற்சிக்கு
நீங்கள்
அடிமை
என்றால்,
உலகம்
உங்களுக்கு
அடிமை..!
துன்பதிலும்,
இன்பத்திலும்,
நீங்கள்
நினைவு
கொள்ள
வேண்டிய
ஒரே
விஷயம்...
"இந்த
நிமிடம்
நிரந்தரம்
இல்லை"
பதவி
உங்களுக்குப்
பெருமை
தாருவதை
விட
நீங்கள்
தான்
அதைப்
பெருமைப்படுத்த
வேண்டும்.
சொற்கள்
தேனீக்கள்
போல,
அவைகளில்
தேனும்
உண்டு,
கொடுக்கும்
உண்டு...!
காயப்படுத்தும்
உண்மையை
விட ,
குணப்படுத்தும்
மேலானது ...
பிரச்சனைகளில்
இருந்து
விலகி
இருக்க
சிறந்த
வழி
மௌனம்,
பல
பிரச்சனைகளை
தவிர்க்க
மிக
சிறந்த
ஆயுதம்
புன்னகை .
அன்பைப்
பகிர்ந்து
கொள்வது
வாழ்க்கையில்
மிகப் பெரிய
சந்தோசம்.
சுறுசுறுப்புக்கு
எல்லா
வேலைகளும்
எளிது.
சோம்பலுக்கு
எல்லாமே
கடினம்.
துன்பங்கள்
நிலையானவை
அல்ல;
அவை
ஆற்றில்
ஓடும்
தண்ணீர்
போல்
ஓடிவிடும்...
மனிதன்னா
"நாணயம்"
வேண்டும்!
மனிதன்
வாழனும்னா
"நாணயம்"
வேண்டும்!
"நா" நயம்
இல்லாமல்
வாழ்ந்திடலாம் !
ஆனால்
"நாணயம்"
இல்லாமல்
வாழமுடியாது..!
வாழ்க்கை
என்பது
ஓவியம்மல்ல,
மாறி மாறி
வரைய !
வாழ்க்கை
என்பது
சிற்பம்
செதிக்கினால்
செதிக்கியதுதான் ..!
உண்மையான
அன்பு
இருப்பவருக்கு
மட்டுமே
உன்
கண்ணீர்
துளிகள்
தெரியும்
நீ
மழையில்
நின்று
அழுதால் கூட ...!
உனது
வாயையும்,
பணத்தையும்
கவனமாக திற!
அப்போதுதான்
இரண்டிற்கும்
நல்ல
மதிப்பிருக்கும்.
உயர்ந்த
எண்ணணம்
கொண்டவர்களுக்கு
தனிமை
என்பதே
இல்லை...
உன்
வேதனை
பலரை
சிரிக்க
வைக்கலாம்.
ஆனால்,
உன்
சிரிப்பு
ஒருவரைக்
கூட
வேதனைப்படுத்த
கூடாது.
நீ
நடந்து
போக
பாதை
இல்லையே
என்று
கவலைப் படாதே,
நீ
நடந்தால்
அதுவே
ஒரு
பாதை.
ஊசி
முனையில்
தவம்
செய்தாலும்
உன்னதுதான்
கிட்டும் ..
உலகத்திற்கு
வேண்டுமென்றால்
நீங்கள்
ஒரு
ஆளாக
இருக்கலாம்;
ஆனால்
யாராவது
ஒருவருக்கு
நீங்களே
உலகமாக
இருக்கலாம்.
ஆயிரம்
சாட்சிகளுக்கு
சமமானது
மனசாட்சி ...