அன்பு
குறைந்த
இடத்தில்
குற்றங்கள்
பெரிதாகத்
தெரியும்.
உழைப்பு
எந்த
மனிதனையும்
ஏமாற்றியதில்லை.,
மனிதன்தான்
உழைப்பை
ஏமாற்றுகிறான்...
தவறு
செய்யும்
மனிதனை
பார்த்து
தவறாக
பேசாதீர்கள் !
உங்கள்
வாழ்க்கை
இன்னும்
முடியவில்லை...
தெருவில்
கிடக்கும்
காகிதமாக
யாரையும்
நினைக்காதே..
நாளை
அது
பட்டமாக
பறந்தால்
நீ
கூட
சற்று
நிமிர்ந்து
பார்பாய்...
ஆடம்பரம்
என்பது
நாம்
தேடிக்கொள்ளும்
வறுமை .
எளிமை
என்பது
நம்மை
தேடிவரும்
செல்வம் ...!
நட்சத்திரங்கள்
கூச்சலிடுவதில்லை..!
நீ
பேசும்
வார்த்தை
எல்லோருக்கும்
புரியும்…!
ஆனால்
நீ
பேசாத
மௌனம்
உன்னை
நேசிப்போருக்கு
மட்டுமே
புரியும்…!
நல்லவரோ,
கெட்டவரோ,
மரியாதையுடன்
சென்றால்
கதவுகள்
திறக்கின்றன ...
மரியாதையைப்
போல
மலிவான,
அதேநேரம்
மதிப்புமிக்க
பொருள்
வேறில்லை...
சண்டைக்குப்
பின் வரும்
சமாதானத்தைவிட, என்றும்
சண்டையே
இல்லாத
சமாதானம்தான்
நமக்கு
வேண்டும் ...
உலகம்
ஒரு
விசித்திரமான
கல்லூரி.
இங்கே
பாடம்
சொல்லிக்கொடுத்துத்
தேர்வு
வைப்பது
இல்லை.
தேர்வு
வைத்த
பிறகே
பாடம்
கற்பிக்கப்படுகிறது ...
முன்னேற்றத்தை
நோக்கி
அடியெடுத்து
வையுங்கள் .
அது
எவ்வளவு
சிறியதாக
இருந்தாலும்
பரவாயில்லை .
சேற்றில்
விழுவது
இழிவில்லை ,
அங்கேயே
கிடப்பது
தான்
இழிவு .
உன்
இதயம்
ரோஜாமலராயிருந்தால்
பேச்சில்
அதன்
வாசனை
தெரியும்.
தன்னை
அதிக
புத்திசாலியாக
எண்ணுவதே
மனிதனிடம்
உள்ள
மிகப் பெரிய
பலவீனம்...
மின்மினிப் பூச்சி
எவ்வளவு
ஒளியுடன்
திகழ்ந்தாலும்
அது
தீ
ஆகாது.
எல்லாருக்குமே
உங்கள்
காதைக் கொடுக்கலாம்...
ஒரு சிலரிடம்
மட்டுமே
வாயைக்கொடுக்கலாம்...
முழுக்க
முழுக்க
சர்க்கரையாக
இருந்து
விடாதே;
உலகம்
உன்னை
விழுங்கி
விடும்.
கடிகாரத்தில்
நேரத்தைப்
பார்க்காமல்
கடினமாக
உழைத்ததால்தான்
என்னால்
புதிய பொருட்களைக்
கண்டுபிடிக்க
முடிந்தது
- தாமஸ் ஆல்வா எடிசன்.
ஒட்டடைக் குச்சி
ஓய்வு
எடுத்துக்கொண்டால்
சிலந்திப் பூச்சி
சிம்மாசனம்
ஏறும் ...
அவசரக்
காதல்
சீக்கிரம்
சூடாகி
சீக்கிரம்
குளிர்ந்து
விடும் .
காபியும்
காதலும்
சூடாக
இருக்கும்
வரை
தான்
ருசியாக
இருக்கும் ,
பூமியைப்
போல
பொறுமை
வேண்டும் .
ஆயிரம்
களம்
நெல்லை
அழிக்க
ஒரு
அந்துப்பூச்சி
போதும் .
பத்து
மனிதர்களின்
கண்களை விட
ஒரு பெண்ணின்
இதயம்
அதிகம்
பார்க்கிறது.
அகம்பாவம்
ஒரு
பொல்லாத குதிரை
ஒரு முறையாவது
தன் மேல் சவாரி
செய்யும்
எஜமானை
கீழே தள்ளாமல்
விடாது .
தவறான
பாதையில்
வெகுதொலைவில்
வந்தாலும்
திரும்பிச்செல் ..!
உனக்கு
நிறைய
தெரிந்திருந்தாலும்
உன்
தொப்பியிடமும்
யோசனை கேள்
”புத்தகங்களை யாருக்கும் இரவல் தராதீர்கள்.
அது உங்களுக்குதிரும்ப வராது.
என்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும்
என் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்”
-பிரெஞ்சு நாவலாசிரியர் அனடோல்
இவர் சுயசரிதை புத்தகத்தின் பெயர்
“என் நண்பனின் புத்தகம்”.
மனிதன்
உணவின்றி
40 நாட்களும்
நீரின்றி
3 நாட்களும்
காற்றின்றி
3 நிமிடமும்
உயிர் வாழலாம்.
ஆனால்
நம்பிக்கையின்றி
3 நொடிகூட
வாழ இயலாது.
அடக்கம்
நல்லதுதான்.
ஆனால்
அது
அடிமைத்தனமாக
இருக்கக் கூடாது.
சொற்கள்
நம் சிறந்த
உடைகள்
அவற்றைக்
கந்தலாகவும்,
கிழிசல்களாகவும்,
அழுக்காகவும்
உடுத்தக் கூடாது.
சுமை
அதிகமாகத்
தோன்றத் தோன்ற
நீங்கள்
மேலே
ஏறிக்
கொண்டிருக்கிறீர்கள்
என்று பொருள்
தாமரையிலையிலே
உருண்டோடும்
பனித்துளி
போன்றது
மனித
வாழ்க்கை.
சும்மாயிருந்து
துருப்பிடித்து
அழிவதை விட,
உழைத்துத்
தேய்வது
சிறந்தது.
ஒரு
மனிதனின்
சிறந்த
நண்பர்கள்
அவனது
பத்து
விரல்களே.
மரம்
சும்மா
இருந்தாலும்
காற்று
அதை
சும்மா
இருக்க
விடுவதில்லை.
பாம்புகளைப்
போல
விவேகமும்,
புறாக்களைப்
போல
கபடமில்லாமலும்
இருங்கள்.
உலகத்தில்
மிகவும்
மலிவான
பொருள்
அன்புதான்.
அதை
வாங்குகிறவனுக்கும்,
விற்பவனுக்கும்
பன்மடங்கு
லாபத்தைத் தரும்.
கோபதாபம்
மனிதர்களுக்கு
மட்டுமல்ல
இசைக்கும்
உண்டு.
இசையின்
மூலம்
அமைதியைக்
காட்ட முடியும்.
கோபதாபத்தையும்
காட்ட முடியும்.
காதல்
ஒரு
கண்ணாடி
குவளை;
இறுக்கமாக
பிடித்தால்,
உடைந்து
விடும்;
மெதுவாக
பிடித்தால்,
கை நழுவி
உடைந்து விடும்.
எல்லா
இடங்களிலும்
கடவுள்
இருக்க முடியாது.
ஆகவே அவர்
தாயைப்
படைத்தார்.
ஆடுகளின்
ஒற்றுமை
சிங்கத்தைப்
பட்டினியாகப்
படுத்திருக்கச்
செய்கிறது.
மனிதன்
எப்படி வாழ்வது
என்று
ஒவ்வொரு
நாளும்
கற்றுக்கொண்டிருக்கிறான்...
ஆனால் ,
ஒரு நாளும்
அப்படி
வாழ்வதில்லை..!
உன்
கண்கள்
அழகாக இருந்தால் ,
மற்றவர்கள்
உனக்கு
அழகாக தெரிவார்கள் ...!
உன்
மனம்
அழகாக இருந்தால் ,
மற்றவர்களுக்கு
நீ
அழகாக தெரிவீர்கள் ...!
கோவில்களில்
பலியிடுவது
ஆடு மாடுகளைத்தான்;
சிங்கங்களை அல்ல!
முதலில்
வேலைக்காரனாக
இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
முதலாளி ஆகும்
தகுதி தானாகவே வரும்.
பிறரைவிடத்
தான் புத்திசாலி
என்று ஜம்பம்
பேசுபவன்..!
ஆனால் ,
எளிதில்
பிறரிடம்
ஏமாந்து
விடுவான்.
மிகவும்
உயரமான
மரத்திற்குக் கூட,
அடியில்
கோடாரி
காத்துக்
கொண்டிருக்கிறது.