மதியின் சித்திரமும்... சிந்தனையும்...
நாம் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மையானதாகவே இருக்கட்டும்...
திங்கள், 30 மே, 2016
தனிமை
தனிமை
கொஞ்சம்
வித்தியாசமானது ...
நாமே
அதை
எடுத்துக்கொண்டால்
அது
இனிக்கும்...
மற்றவர்கள்
நமக்கு
கொடுத்தல்
மிகவும்
வலிக்கும்...
மற்றவர்கள்
நமக்கு தான்
எல்லாம்
தெரியும்...
மற்றவர்களுக்கு
எதுவும்
தெரியாது
என்று
நினைக்காதீர்கள் ...
நமக்கு
அனைத்தையும்
கற்றுகொடுதவர்களே
மற்றவர்கள்தான் ...
கண்ணீர்
காலில்
ஈரம்
படாமல்
கடலை
கடந்தவர்
இருக்கலாம்,
ஆனால்
கண்ணில்
ஈரம்
படாமல்
வாழ்க்கையை
கடந்தவர்
யாரும்
இல்லை ...
இன்பமும்... துன்பமும் ..
துன்பம்
யாருக்கும்
சொந்தமில்லை ...
இன்பம்
யாருக்கும்
நிரந்தரமில்லை ...
அழுகை
ஆறுதல்
சொல்ல ஆள்
இருந்தால்
அழுவதில்
கூட
சுகம் தான்....
ஞாயிறு, 29 மே, 2016
வெறுப்பு
ஒருவரை
பிடிக்க வில்லை
என்றால்
உண்மையாக
வெறுத்து விடு
பொய்யாக
நேசிக்கதே ....
பாரமில்லை
உனக்காக
யாருமில்லை
என்று
கவலைப்படுவதை விட ,
யாருக்கும்
நீ
பாரமில்லை
என்று
சந்தோசப்படு ...
பேச்சு
மூச்சு
நின்றால்
மட்டும்
மரணமில்லை ...
சில அன்பான
இதயங்களின்
பேச்சு
நின்றால் கூட
மரணம் தான் ..
வெள்ளி, 27 மே, 2016
அன்பு
அறிமுகப்படுத்த
அன்பு
தேவையில்லை ...
அன்பை காட்ட
அறிமுகம்
தேவையில்லை ...
விதி
வாழ்வில்
தொடராக
தோல்விகளை
தொடர்ந்து
சந்தித்த
துரத்திஷ்ட வாதிகளின்
ஆறுதல்
வார்த்தை ...
செவ்வாய், 24 மே, 2016
விலகுதல்
வெறுப்புகளை
சம்பாதிக்கும்
முன்னே
விலகுதல்
நலம்...
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)