புதன், 19 அக்டோபர், 2016

குழந்தை மனசு

குழந்தை மனசு

எறும்பு மருந்து வாங்க
கடைவீதிக்கு சென்றேன் கையை பிடித்துக் கொண்டு மகளுடன்.

ஏம்மா நம்ம வீட்டு
எறும்புக்கெல்லாம் உடம்பு சரி இல்லையா என கேட்டாள் அப்பாவியாக.

மருந்து வாங்காமல் திரும்பி விட்டோம்!!

நிரநதரமில்லை...

நிரநதரமில்லை...

அழுகின்ற
வினாடியும்
சிரிக்கின்ற
நிமிடங்களும்
நம்
வாழ்க்கை 
என்ற
காலகடிகாரத்தில்
நிரந்தரமாக
அமைவதில்லை...

செவ்வாய், 18 அக்டோபர், 2016

கடமை

கடமை

நான் பண்பும் பெரூமையும்
உள்ள என்னுடைய கடமை
யிலிருந்து விலகி போகமாட்
டேன், என்னுடைய மக்களி
ன் நல்ல நியாயமான உரி
மைகளை விட்டுக் கொடுக்க
மாட்டேன். அதற்காக நீங்கள்
அருகாமையில் உள்ள தெரு
விளக்கு கம்பத்தில் என்னை
தூக்கு போட்டாலும் கவலை
இல்லை.
-புரட்சியாளர் அம்பேத்கர்.

ஞாயிறு, 2 அக்டோபர், 2016

பச்சோந்தி ...

பச்சோந்தி ஒன்று தற்கொலை
செய்யும் முன் ஒரு
கடிதத்தில்
இப்படி எழுதி இருந்தது....!
நிறம் மாறும் போட்டியில்-
மனிதர்களிடம்-
நான் தோல்வி அடைந்தேன்....!

திங்கள், 26 செப்டம்பர், 2016

ஆலமரம்

ஆலமரம்

ஆலமர விழுதுகள் கீழ்நோக்கி
சென்றாலும் பின்னொரு நாளில்
அவை மரத்தையே தாங்கி நிற்கும்
அது போல வாழ்வில் சில தோல்விகள்
நமக்கு நல்ல அனுபவத்தை கற்றுக்கொடுத்து
மிகப்பெரும் வெற்றியை பெற்றுத்தரும்..!!

வியாழன், 14 ஜூலை, 2016

தன்னம்பிக்கை


தன்னம்பிக்கை
இல்லாதவனின்
வாழ்க்கை,
காலால்
நடப்பதற்கு
பதிலாக,
தலையால்
நடப்பதைப்
போன்றது...

வியாழன், 2 ஜூன், 2016

பிழை


எந்த
பிழையை
நீ
எங்கே
கண்டாலும்
அது
உன்னிடம்
இருந்தால்
திருத்திக்கொள் ....!

வாழ்க்கை



தேடுவது
எளிதில்
கிடைப்பது
இல்லை
வாழ்க்கையில் ..!
எளிதில்
கிடைத்தும்
தேடுகிறோம்
இந்த
வாழ்க்கையை ...!

இசை


சில நேரம்
உலகம்
நம்மை
தனிமை படுத்தும்
போது...
நாம்
தனிமையாய்
இருக்கிறோம்
என்பதை
மறக்கடிப்பது
இசை
மட்டுமே...

நம்பிக்கை



நம்பிக்கையுள்ளவர்களுக்கு 
கதவுகள் 
மூடிக்கொண்டாலும் 
ஜன்னல்கள் 
வழிகாட்டும் ...   

மௌனம்


நீ
பேசும்
வார்த்தை
எல்லோருக்கும்
புரியும்…!
ஆனால்
நீ
பேசாத
மௌனம்
உன்னை
நேசிப்போருக்கு
மட்டுமே
புரியும்…!

புகழ்


புகழ்
என்பது
தனிச்  சொத்து
அதன்
அருமை
அதை
இழந்த
பிறகுத்தான்
தெரியும் ...

திங்கள், 30 மே, 2016

தனிமை



தனிமை
கொஞ்சம்
வித்தியாசமானது ...
நாமே
அதை
எடுத்துக்கொண்டால்
அது
இனிக்கும்...
மற்றவர்கள்
நமக்கு
கொடுத்தல்
மிகவும்
வலிக்கும்...

மற்றவர்கள்


நமக்கு தான்
எல்லாம்
தெரியும்...
மற்றவர்களுக்கு
எதுவும்
தெரியாது
என்று
நினைக்காதீர்கள் ...
நமக்கு
அனைத்தையும்
கற்றுகொடுதவர்களே
மற்றவர்கள்தான்  ...

கண்ணீர்


காலில்
ஈரம்
படாமல்
கடலை
கடந்தவர்
இருக்கலாம்,
ஆனால்
கண்ணில்
ஈரம்
படாமல்
வாழ்க்கையை
கடந்தவர்
யாரும்
இல்லை ...

இன்பமும்... துன்பமும் ..


துன்பம்
யாருக்கும்
சொந்தமில்லை ...
இன்பம்
யாருக்கும்
நிரந்தரமில்லை ...

அழுகை


 ஆறுதல்
சொல்ல ஆள்
இருந்தால்
அழுவதில்
கூட
சுகம் தான்....

ஞாயிறு, 29 மே, 2016

வெறுப்பு



ஒருவரை
பிடிக்க வில்லை
என்றால்
உண்மையாக
வெறுத்து விடு
பொய்யாக
நேசிக்கதே ....

பாரமில்லை


 உனக்காக
யாருமில்லை
என்று
கவலைப்படுவதை விட ,
யாருக்கும்
நீ
பாரமில்லை
என்று
சந்தோசப்படு ...  

பேச்சு


மூச்சு
நின்றால்
மட்டும்
மரணமில்லை ...
சில அன்பான
இதயங்களின்
பேச்சு
நின்றால் கூட
மரணம் தான் ..

வெள்ளி, 27 மே, 2016

அன்பு


அறிமுகப்படுத்த 
அன்பு 
தேவையில்லை ...
அன்பை காட்ட 
அறிமுகம் 
தேவையில்லை ...

விதி



வாழ்வில்
தொடராக
தோல்விகளை
தொடர்ந்து
சந்தித்த
துரத்திஷ்ட வாதிகளின்
ஆறுதல்
வார்த்தை ...

செவ்வாய், 24 மே, 2016

விலகுதல்


வெறுப்புகளை 
சம்பாதிக்கும் 
முன்னே
விலகுதல்
நலம்...