மதியின் சித்திரமும்... சிந்தனையும்...
நாம் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மையானதாகவே இருக்கட்டும்...
செவ்வாய், 7 ஏப்ரல், 2015
கண்கள்
நமக்கு
இரு
கண்கள் ,
நமைசுற்றி
ஈராயிரம்
கண்கள் ,
தவறு
செய்யாமலிருப்போம்..!
வியாழன், 26 மார்ச், 2015
பிராத்தனை
நம்பிக்கை
உறுதியாக
இருந்தால்
பிராத்தனை
நீண்டதாக
இருக்க
தேவையி
ல்
லை ..!
வியாழன், 19 மார்ச், 2015
இல்லம்
முதியோர்கள்
இல்லத்தில்
இருக்கட்டும்
முதியோர்
இல்லத்தில்
அல்ல..!
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)