மனிதன்னா
"நாணயம்"
வேண்டும்!
மனிதன்
வாழனும்னா
"நாணயம்"
வேண்டும்!
"நா" நயம்
இல்லாமல்
வாழ்ந்திடலாம் !
ஆனால்
"நாணயம்"
இல்லாமல்
வாழமுடியாது..!
வாழ்க்கை
என்பது
ஓவியம்மல்ல,
மாறி மாறி
வரைய !
வாழ்க்கை
என்பது
சிற்பம்
செதிக்கினால்
செதிக்கியதுதான் ..!
உண்மையான
அன்பு
இருப்பவருக்கு
மட்டுமே
உன்
கண்ணீர்
துளிகள்
தெரியும்
நீ
மழையில்
நின்று
அழுதால் கூட ...!
உனது
வாயையும்,
பணத்தையும்
கவனமாக திற!
அப்போதுதான்
இரண்டிற்கும்
நல்ல
மதிப்பிருக்கும்.
உயர்ந்த
எண்ணணம்
கொண்டவர்களுக்கு
தனிமை
என்பதே
இல்லை...
உன்
வேதனை
பலரை
சிரிக்க
வைக்கலாம்.
ஆனால்,
உன்
சிரிப்பு
ஒருவரைக்
கூட
வேதனைப்படுத்த
கூடாது.
நீ
நடந்து
போக
பாதை
இல்லையே
என்று
கவலைப் படாதே,
நீ
நடந்தால்
அதுவே
ஒரு
பாதை.
ஊசி
முனையில்
தவம்
செய்தாலும்
உன்னதுதான்
கிட்டும் ..
உலகத்திற்கு
வேண்டுமென்றால்
நீங்கள்
ஒரு
ஆளாக
இருக்கலாம்;
ஆனால்
யாராவது
ஒருவருக்கு
நீங்களே
உலகமாக
இருக்கலாம்.
ஆயிரம்
சாட்சிகளுக்கு
சமமானது
மனசாட்சி ...