அன்பு
குறைந்த
இடத்தில்
குற்றங்கள்
பெரிதாகத்
தெரியும்.
உழைப்பு
எந்த
மனிதனையும்
ஏமாற்றியதில்லை.,
மனிதன்தான்
உழைப்பை
ஏமாற்றுகிறான்...
தவறு
செய்யும்
மனிதனை
பார்த்து
தவறாக
பேசாதீர்கள் !
உங்கள்
வாழ்க்கை
இன்னும்
முடியவில்லை...
தெருவில்
கிடக்கும்
காகிதமாக
யாரையும்
நினைக்காதே..
நாளை
அது
பட்டமாக
பறந்தால்
நீ
கூட
சற்று
நிமிர்ந்து
பார்பாய்...
ஆடம்பரம்
என்பது
நாம்
தேடிக்கொள்ளும்
வறுமை .
எளிமை
என்பது
நம்மை
தேடிவரும்
செல்வம் ...!