நட்சத்திரங்கள்
கூச்சலிடுவதில்லை..!
நீ
பேசும்
வார்த்தை
எல்லோருக்கும்
புரியும்…!
ஆனால்
நீ
பேசாத
மௌனம்
உன்னை
நேசிப்போருக்கு
மட்டுமே
புரியும்…!
நல்லவரோ,
கெட்டவரோ,
மரியாதையுடன்
சென்றால்
கதவுகள்
திறக்கின்றன ...
மரியாதையைப்
போல
மலிவான,
அதேநேரம்
மதிப்புமிக்க
பொருள்
வேறில்லை...
சண்டைக்குப்
பின் வரும்
சமாதானத்தைவிட, என்றும்
சண்டையே
இல்லாத
சமாதானம்தான்
நமக்கு
வேண்டும் ...
உலகம்
ஒரு
விசித்திரமான
கல்லூரி.
இங்கே
பாடம்
சொல்லிக்கொடுத்துத்
தேர்வு
வைப்பது
இல்லை.
தேர்வு
வைத்த
பிறகே
பாடம்
கற்பிக்கப்படுகிறது ...
முன்னேற்றத்தை
நோக்கி
அடியெடுத்து
வையுங்கள் .
அது
எவ்வளவு
சிறியதாக
இருந்தாலும்
பரவாயில்லை .
சேற்றில்
விழுவது
இழிவில்லை ,
அங்கேயே
கிடப்பது
தான்
இழிவு .
உன்
இதயம்
ரோஜாமலராயிருந்தால்
பேச்சில்
அதன்
வாசனை
தெரியும்.
தன்னை
அதிக
புத்திசாலியாக
எண்ணுவதே
மனிதனிடம்
உள்ள
மிகப் பெரிய
பலவீனம்...