மதியின் சித்திரமும்... சிந்தனையும்...
நாம் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மையானதாகவே இருக்கட்டும்...
புதன், 24 ஆகஸ்ட், 2011
கண்ணீர்
காரணம் இல்லாமல்
கண்ணீர் வருகிறது
என்றால் !
நீ யாரையோ ...
நேசிக்கிறாய்
என்று அர்த்தம்
உண்மையாக அல்ல ..
உயிராக ...
திங்கள், 22 ஆகஸ்ட், 2011
சுமை
விழிகளும்
சுமைதான்
மனதுக்கு
பிடித்தவர்களை
பார்க்க
முடியாத போது...
ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011
தகுதி
நீங்கள் எதையும்
தேடி போகாதீர்கள் ,
உங்களுக்கு தகுதி
இருந்தால் ,
அது உங்களை
தேடிவரும் ...
வியாழன், 18 ஆகஸ்ட், 2011
திருமணம்
*திருமணம்
என்பது சாதாரண வாழ்வில்
நடக்கும் ஒரு நிகழ்ச்சி
என்று அலட்சியமாக
இருந்து விடாதே.
எதிர்காலத்தில்
உனது நிம்மதிக்கு
அதுதான் அஸ்திவாரம்
.
தெய்வம்
எல்லார் இடத்திலும்
தெய்வம்உண்டு.
ஆனால்,
எல்லாரும்
தெய்வத்திடம் இல்லை.
புதன், 17 ஆகஸ்ட், 2011
புன்னகை
எதிர் பார்ப்பு
இல்லாமல்
புன்னகை செய்யுங்கள் ..,
உங்களை விட
அழகானவர்கள்
இந்த உலகில் யாரும் இல்லை...!
சுவடுகள்
பாதையில்லாத போதும்
உன் சுவடுகளை ப் பதிய வை .. .
பேரழகி
வாழ்க்கையில்
காதல் வலையில்
சிக்காமல்
இருந்து விடலாம் என்றுதான் !
இருந்தேன்,
பேரழகியே!
உன்னனை பார்த்த பிறகும்
காதலிக்காமல் இருக்க
நான் என்ன மடையனா...
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)